Search This Blog

Wednesday 25 January, 2012

கண்களில் புதைந்த காட்சியை பகிர்வோம்

கண்கள் நம் அறிவுக்கு வாசல். காட்சிகளை வாங்கி இயற்கையை ருசிக்கும் புதையல். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வரம் காமிரா.