Search This Blog

Sunday 11 March, 2012

அனைவரும் கூடுவோம்

அழகிய காட்சிகள் அனைத்தும் விரியும் 
எழிலினை கண்டவர் எண்ணங்கள் ஆயிரம் 
சொற்களில் பிறக்கும் கவிதை வரிகள் 
அற்புதம் உணர அனைவரும் கூடுவோம் 
 

சங்கரரும் சீடர்களும்


சங்கரரும் சீடர்களும்

Wednesday 25 January, 2012

கண்களில் புதைந்த காட்சியை பகிர்வோம்

கண்கள் நம் அறிவுக்கு வாசல். காட்சிகளை வாங்கி இயற்கையை ருசிக்கும் புதையல். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வரம் காமிரா.