Search This Blog

Sunday 11 March, 2012

அனைவரும் கூடுவோம்

அழகிய காட்சிகள் அனைத்தும் விரியும் 
எழிலினை கண்டவர் எண்ணங்கள் ஆயிரம் 
சொற்களில் பிறக்கும் கவிதை வரிகள் 
அற்புதம் உணர அனைவரும் கூடுவோம் 
 

No comments:

Post a Comment