ART BEAT
A person interested in art, photography, poetry, and tamil literature
Search This Blog
Sunday, 11 March 2012
அனைவரும் கூடுவோம்
அழகிய காட்சிகள் அனைத்தும் விரியும்
எழிலினை கண்டவர் எண்ணங்கள் ஆயிரம்
சொற்களில் பிறக்கும் கவிதை வரிகள்
அற்புதம் உணர அனைவரும் கூடுவோம்
சங்கரரும் சீடர்களும்
சங்கரரும் சீடர்களும்
Wednesday, 25 January 2012
கண்களில் புதைந்த காட்சியை பகிர்வோம்
கண்கள் நம் அறிவுக்கு வாசல். காட்சிகளை வாங்கி இயற்கையை ருசிக்கும் புதையல். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வரம் காமிரா.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)